editor 2

5864 Articles

தேசிய ரீதியில் சாதனை படைத்தது யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம்  நேற்று (09/10/2023) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் மாலை …

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி!

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடுவதற்கு சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,…

பம்பைமடுப்பகுதியில் விபத்து! பெண் ஒருவர் மரணம்!

வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று செவ்வாய்க்கிழமை (10) வவுனியா குருக்கல்…

பிக்பாஸ் 07; 08 ஆம் நாள் – சுரேஷ் கண்ணன்!

பவாவின் வெளியேற்றம், ‘அய்யாங்.. நானும் போறேன்’ என்று மாயாவும் கூடவே கிளம்ப முயன்றது, விஷ்ணுவின் அடாவடித்தனங்கள், இரண்டு பேருக்கு அரெஸ்ட் வாரண்ட், அக்ஷயாவின் அழுகை…

வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய ஒருவர் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய குழுவொன்றின் தலைவரின் பெயரை குறிப்பிட்டு, வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

தென் மாகாணப் பாடசாலைகளுக்கான அறிவிப்பு!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருந்த தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டப் பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்த அறிவ்பை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்…

வன்முறைக் கும்பல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்! சங்கானையில் சம்பவம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவு வேளை அத்துமீறி நுழைந்த குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டிவிட்டுச்…

வடக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு!

வட மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் சட்டத்தரணிகள் வழக்கம் போல பணிகளில் ஈடுபடவுள்ளனர். முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரத்தில் நீதி கோரி நேற்று…

நாடு திரும்ப அனுமதி கோரி சாந்தன் மனு! விலகினார் நீதிபதி!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன், தம்மை இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிடக் கோரி…

மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு!

அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இரத்தினபுரி - அயகம…

வவுனியாவில் விபத்து; சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் பலி! 06 பேர் படுகாயம்!

வவுனியா வெளிக்குளம் பகுதியில் கடந்த இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து…

காங்கேசன்துறை – நாகை படகுப் பயணம் இறுதி நேரத்தில் இடைநிறுத்தம்!

நாளை தொடக்கம் காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த படகுப் பயணம் இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு பயணிகளுக்கு…

வாகனங்கள் தவிர்ந்த பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம்!

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதித் தடைகள் இன்று முதல் நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை நிதி இராஜாங்க அமைச்சர்…

வெள்ளிக்கிழமை ஹர்த்தால்!

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா…

யாழ். முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள…