கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது தப்பிச்சென்றவர்களில் 28 பேர் இதுவரையில் சரணடையவில்லை என புனர்வாழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தப்பிச்சென்ற…
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் கடந்த நூறு நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 07 வெற்றியாளராக அர்ச்சனா வெற்றி பெற்றுள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்…
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் ஒந்தாச்சிமட ஆற்றுப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞனும் அவரது தந்தையும்…
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம்…
இலங்கை அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் மற்றும் போதிய சமூகப் பாதுகாப்பின்மை ஆகியவை நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளிலிருந்து பல இலங்கையர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக,…
நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 10…
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச் செயல்களை மேற்கோள்வோரை இலக்கு வைத்து நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 897…
உலக பொருளாதார மாநாட்டின் 54 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுவிற்சர்லாந்து சென்றுள்ளார். இந்நிகழ்வு நடைபெற்று வரும் சுவிட்சர்லாந்தின்…
சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக அரச நிறுவனங்களில் வரி இலக்கம் (ரின்) திறக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
குலுக்கல் பரிசு முறையில் பெருந்தொகை பணம் கிடைத்ததாகக் கூறி, அதனைப் பெற்றுக்கொள்ள 18 இலட்சம் ரூபாயை மோசடி செய்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்…
லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த…
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் வரை காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வெலிகந்த…
இலங்கையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து பேருந்துகளிலும் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க…
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக…
நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞான பாட பரீட்சைத்தாள்கள்…
Sign in to your account