ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு…
வவுனியா ஓமந்தையில் இன்று மாலை (27.03.24) இடம்பெற்ற பாரிய விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
நாட்டின் பல பாகங்களில் வெப்பநிலை சுட்டெண் இன்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி மேல் சப்ரகமுவ வடமேல் வட மத்திய…
வடக்கில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்று பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்…
தென்மராட்சி - தனங்களப்பு பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் நடந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்தனர். ஏ - 32 வீதியால் யாழப்பாணம் நோக்கி…
திருக்கோவில் ஆதார வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!
வடக்கு விவசாயிகளின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை!
டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் ஆகியவற்றை நாட்டில் நிறுவுவதற்கு தேவையான சட்டங்கள் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என…
யாழ்ப்பாணத்தில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சை முறையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். முழங்கால் வலியினால்…
ராஜீவ் கொலை வழக்கு; இலங்கையர்கள் நாடு திரும்ப அனுமதி!
யாழ்ப்பாணம் -. கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது யாழ் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை…
பொதுஜன பெரமுன வேட்பாளர் இந்தவாரம் பெயரிடப்படுவார்!
வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை; சந்தேக நபர்கள் மூவர் வன்னியில் சிக்கினர்!
ஏப்ரல் 21 தாக்குதல் - விசாரணை அதிகாரி ஜேவிபியுடன் இணைந்தார்!
தேவாலயங்களுக்குச் செல்பவர்களை சோதனையிட நடவடிக்கை!
Sign in to your account