editor 2

5847 Articles

புதுக்குடியிருப்பு கைவேலியில் மது அருந்தும் போது மோதல்; ஒருவர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றிரவு உறவினர்களுடன் மது…

ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயத்தின் போது போராட்டம்; 40 பேருக்கு அழைப்பாணை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது அங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களில் 40 பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.  கடந்த…

இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையால் கைது!

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 5…

ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் இலங்கையில்!

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. திருகோணமலை துறை முகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் ஆயிரத்து 680 பேர் விஸா புதுப்பிக்க விண்ணப்பம்!

விஸா அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு ஆயிரத்து 680 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த நாட்டுக்கானஇலங்கை தூதுவர் நிமல்பண்டார…

நிச்சயம் ஜனாதிபதியாக வருவேன் என்கிறார் ஜனக ரத்நாயக்க!

நாட்டில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்க தயாராகஉள்ளேன். அதற்காக ஜனாதிபதி பதவியை எதிர்பார்த்துள்ளேன் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்…

பாடசாலைக்குள் புகுந்து மாணவனைத் தாக்கிய நபர் மட்டக்களப்பில் கைது!

மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த…

2022 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட 09 வகை மருந்துகளில் பாரிய சிக்கல்கள்!

இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்து வகைகளில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக…

ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டு; சிறப்பு முகாமில் உள்ள ஜெயகுமாருக்கு உடல் நிலை பாதிப்பு!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையில் இருந்து பின்னர், விடுதலையான நிலையில், திருச்சி ஏதிலிகள் சிறப்பு முகாமில் தடுத்து…

நினைவுத்தூபியின் அவசியம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு – புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்.பல்கலையிடம் கோரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான…

கொழும்பு துறைமுக நகரில் சுங்கவரியில்லா சில்லறை வர்த்தகம் தொடர்பில் வர்த்தமானி!

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு…

சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் யாழ்.போதனாவின் கழிப்பறைகள்! (படங்கள்)

யாழ்.போதனா வைத்தியசாலையின் கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்மையால் சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதாக நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகும் நோயாளர்கள் ஒரே கழிப்பறைகளைப்…

கட்சியை தனது பிடிக்குள் கொண்டுவர சுமந்திரன் முயல்வதாக தவராசா குற்றச்சாட்டு!

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டி விட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்வதாக சட்டத்தரணி கே.வி.தவராசா…

சங்கிலி அறுத்த திருட்களை துரத்திய பெண்! மோட்டார் சைக்கிளை கைவிட்டுவிட்டு தப்பி ஓடினர்!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய், தனது தங்கச் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றபோது, சந்தேக நபர்கள்…

தேர்தலை நடத்துவதற்கு வரவு – செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை!

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை ஒதுக்குமாறு தேசிய…