யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கௌரிகாப்பு விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து , வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பு…
பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமானது. அதன்படி, இந்த சனத்…
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி…
நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே நேற்று…
'அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது' என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்குஅழைத்துச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச சேர்ந்த நபரை குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கட்டுநாயக்க…
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகிறார். நாளைமறுதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் அவர், சில ஒழுங்கமைக்கப்பட்ட…
எரிபொருட்களின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல்…
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23…
அமரர் ச.சந்திரகாந்தனின் நண்பர்களின் நிதி அனுசரணையில் கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமியால் நடாத்தப்படும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று 31.10.2023 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி மகாஜனக்…
யாழ்ப்பாணத்தில் பிக் மீ செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது, தரிப்பிட…
அனைத்து மின்சார ஊழியர்களையும் நாளை (01) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையை விற்பனை செய்ய…
பெறுமதி சேர் வரி விகிதத்தை (வட் வாி) 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டை…
பருத்தித்துறை - கொடிகாமம் தனியார் பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை - கொடிகாமம்…
விசா இல்லாமால் இலங்கைக்குவர ஏழு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இது எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என…
Sign in to your account