editor 2

5865 Articles

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சைப்…

இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது அவுஸ்திரேலியா!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தாவில் இடம்பெற்ற…

தாதியர்கள் 2519 பேருக்கு நாளை நியமனம் கடிதங்கள் கையளிப்பு!

இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கு நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில்…

100 அத்தியாவசிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை!

அத்தியாவசிய 100 மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் விலை தொடர்பான அதிகார சபைக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன என சுகாதார…

நெருக்கடியிலிருந்து மீள அரசியல் தீர்வுகள் பயனற்றவை – பந்துல!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

யாழில் பெண் ஒருவரைக் கொல்ல முயன்ற கொள்ளைக்கும்பல்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஊரான்கூடை கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 3 பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்த பெண்ணை தாக்கி…

வாழைச்சேனை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல திருட்டுச் சம்பவங்கள்…

சீனாவின் மற்றொரு அதி நவீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு!

இலங்கையின் விசேட பொருளாதாரவலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சிகப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு…

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஆனந்த் முகுந்தன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.  இந்த…

வடக்கு – கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அடிக்கடி மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய  மாகாணங்களில்  அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்…

யாழிலிருந்து சொகுசு பேருந்தில் கொழும்பு பயணித்த பெண்ணிடம் கொள்ளைக் கும்பல் திருட்டு! (காணொளி)

சொகுசு பேருந்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த பெண் ஒருவரிடம் கொள்ளைக் கும்பல் ஒன்று ஒரு இலட்சம் ரூபா பணத்தினைத் திருடியுள்ளமை தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.…

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்தவாரம் வெளியாகும்!

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்தவாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

நியூசிலாந்து அணியை வெற்றிகொண்டு இந்தியா 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதி…

இந்திய மீனவர்கள் 21 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 21 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு, ஊர்காவற்துறை…

அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருந்தொகை சீனி சிக்கியது!

அதிகவிலையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சீனியை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது. அண்மையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான வரி25…