editor 2

5872 Articles

ஜனவரியில் மீண்டும் தொடங்கும் யாழ் – நாகை கப்பல் சேவை! புதிய கட்டண விபரம் வெளியாகியது!

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை - இந்தியாவின் நாகபட்டினம் இடையே மீண்டும் கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி…

இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு சொந்தமான 2 படகுகளும்…

மற்றொரு அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!

மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்வு என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்…

அம்பாறையில் விபத்து; இளைஞர்கள் இருவர் மரணம்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு…

பல பகுதிகளில் இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவடையக் காரணம் – மனுஷ!

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை…

உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி அறிவிக்கும் என்கிறார் மஹிந்த!

உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன அறிவிக்கும் என முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தனது 78 ஆவது…

மானிப்பாய் பிரதேசத்தில் நினைவேந்தலை முன்னெடுக்கத் தடை கோரி வழக்கு!

மாவீரர் வார நினை வேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப் பாய் பொலிஸாரால் தாக் கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான…

தரம் 5 பரீட்சையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தி!

நேற்று வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

தாதியர்கள் 2519 பேர் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்!

அரச சுகாதார சேவையில் தாதியர்கள் 2519 பேர் புதிதாக இன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில் பிரதமர் மற்றும் அமைச்சரால் தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள்…

யாழ்.இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை மாணவி 196 புள்ளிகளைப் பெற்று சாதனை!

கடந்த இரவு வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை மாணவி ஜெராட் அமல்ராஜ்…

புதுக்குடியிருப்பில் திடீர் வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன? (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக புதுக்குயிருப்பின் நகர் பகுதி, சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் பெருமளவான வர்த்தக…

புலமைப் பரிசில் பரீட்சையில் பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலை 100% சித்தி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் தற்பொழுது வெளிவந்துள்ள 2023 க்குரிய புலமைப் பரிசில் பரீட்சையில்…

பிட்டு புரைக்கேறியதால் யாழில் இளைஞர் மரணம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கற்கோவளம் பகுதியில் உணவு புரைக்கேறியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் பிட்டு சாப்பிட்ட இராசரத்தினம் சுமணன்…

இலங்கை வர்த்தகர் ஒருவர் சென்னையில் கடத்தப்பட்டார்!

தமிழகத்திற்குச் சென்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் சென்னையில் வைத்து அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில் தமிழகப் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள்…