editor 2

5909 Articles

கட்சியின் மூலக்கிளை தெரிவின்போது தனது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சம்பந்தன் கடிதம்!

திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பெருந்…

கிளைமோர் வெடிகுண்டு கவர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் முதியவர் கைது!

கிளைமோர் வெடி குண்டு செய்யப்பயன்படுத்தும் வெற்றுக் கவர்களை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளைமோர் வெடிகுண்டு தயாரிக்கப்…

இந்திய மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 25 பேரையும் பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் போது அவர்களை விளக்கமறியலில்…

மட்டு. கல்மடு கடலில் மீன்பிடிகச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில் பைபர் இயந்திரப்படகில் மீன்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற இருவர் மூன்று தினங்களாகியும் வீடு…

வீடு புகுந்து பெண் ஒருவரை மிரட்டி ATM அட்டையைப் பறித்த இளைஞர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடியில் வீடொன்றினுள் புகுந்து, பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி ஏ.டி.எம். (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தமிழையும் சிங்களத்தையும் ஒரேநேரத்தில் கற்க முயன்று தோற்றேன் என்கிறார் அமெரிக்கத் தூதுவர்!

தமிழையும் சிங்களத்தையும் ஒரேநேரத்தில் கற்க முயன்று தோல்வியடைந்துள்ளேன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை…

மின்னல் தாக்கமே மின் துண்டிக்க காரணம்!

திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது…

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வானிலை குறித்து…

இந்திய மீனவர்கள் 25 பேர் இலங்கைக் கடற்படையால் கைது!

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 25 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம்…

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க நடவடிக்கை!

புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊழல், மோசடியாளர்கள் இல்லாத புதிய அரசியல்…

இந்தியா தமிழர்களை ஒருபோதும் கைவிடாதாம் – இந்தியப் பயணம் தொடர்பில் சிவிவி!

இந்திய மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட சந்திப்புக்களின்போது,  இந்தியா தமிழர்களை ஒருபோதும் கைவிடாது என்ற இறுக்கமான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்…

இலங்கையின் மின் வழங்கல் வழமைக்கு!

இலங்கையின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 80% மின்சார விநியோகம் மீண்டும்…

மின்சார விநியோகம் இயல்புக்கு வர மூன்று மணி நேரமாகலாம்!

நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் காரணமான கொத்மலை முதல் பியகம வரை மின்சாரத்தை விநியோகிக்கும் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சார சபை…

உங்களைப் போல பலர் வருகிறார்கள், போகிறார்கள் – உலகத் தமிழர் பேரவையினரிடம் ஆறு திருமுருகன்!

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வு…

மின் கட்டணத்தில் மீண்டும் திருத்தம்!

ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்…