editor 2

5865 Articles

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தற்போது…

மஹிந்த – பஷில் கூட்டிணைந்து தேர்தல்களை எதிர்கொள்ள நடவடிக்கை!

கருத்துமுரண்பாடுகளால் பிளவுபட்டிருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்‌ஷ ஆகிய தரப் புக்கள் தேர்தல்களை இலக்குவைத்து மீண்டும் ஒன்றிணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளவுபட்டு செயற்படுவதனால் அரசியல்…

இத்தாலி செல்ல முற்பட்ட யாழ், கிளிநொச்சிப் பெண்கள் இருவர் கைது!

போலியாகத் தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இலங்கைப் பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள்…

களனி பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் மாணவர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் எனப் கருதப்படும் குழுவினர் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கதையை முடிக்கவே சுகாதார அமைச்சு வழங்கப்பட்டது என்கிறார் மைத்திரி!

தனது கதையை முடிக்கும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் தனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது என்று சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால…

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் – பேரவை கவலை!

இலங்கையின் வடக்கு-கிழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.…

சூறாவளியாக மாறுகிறது தாழ்வு மண்டலம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினை கத்தோலிக்க சமூகத்தினர் அரசியலாக்க முற்படுகின்றனர் – ஆளுந்தரப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க சமூகத்தினர் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள் என்று ஆளும் தரப்பின்…

விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்! அச்சுவேலியில் சம்பவம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில், இன்றைய தினம் சனிக்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே…

நாட்டில் 1206 மரண தண்டனை கைதிகள்!

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள்.…

மன்னாரிலிருந்து ஏழு பேர் அகதிகளாக தமிழகம் சென்றனர்!

மன்னார் மாவட்டம், சாந்திபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட  இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தமிழகம் சென்றுள்ளனர். அவர்கள், நேற்று வெள்ளிக்கிழமை…

செட்டிகுளம் இரட்டைக்கொலை; சந்தேக நபர் சிக்கினார்!

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்…

மட்டு சிறையில் உயிரிழந்த கைதி தாக்கப்பட்டே உயிரிழந்தார்!

மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி, கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்…

2024 இல் இலங்கையில் தேர்தல் – பிரித்தானியா நம்பிக்கை!

2024 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் மாலைதீவுகள் தேர்தலுக்கு தயாராகின்ற நிலையில் இலங்கையும் அதில் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.…

மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும்!

மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என்று திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ. கே. செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரச நிதி செயல்குழுக் கூட்டத்திலேயே…