editor 2

5874 Articles

வவுனியாவில் 2 பாடசாலைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு!

வவுனியாவில் இரண்டு பாடசாலைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள அல் அக்ஸா வித்தியாலயம்…

போராட்டத்திற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இராணுவம், பொலிஸ் நீதிமன்றில் மன்னிப்புக் கோரியது!

2022 ஆம் ஆண்டில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காலி கோட்டைப் பகுதியில் சட்டத்தரணிகள் சிலர் எதிர்ப்பில் ஈடுபடத்தயாரானபோது, அதற்கு இடையூறு…

தபால் ஊழியர்கள் போராட்டத்தால் 10 இலட்சம் கடிதங்கள் தேங்கின!

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்டது என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. சுமார் 10 இலட்சம்…

வரவு – செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை நடை பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்…

யாழில் ஆலய விக்கிரகங்களின் கீழிருந்த பொற்காசுகள் திருட்டு! பூசகர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரகங்களின் கீழ் இருந்த தகடு மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறையில்…

ரஜினியின் “வேட்டையன்” படத்தின் புதிய விடியோ வெளியாகியது! (இணைப்பு)

நடிகர் ரஜினியின் புதிய படத்தின் தலைப்புடன் புதிய விடியோ வெளியாகியுள்ளது. ரஜினி, த.செ.ஞானவேல் கூட்டணியின் 'ரஜினி 170' படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி…

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை!

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2035க்கு பின்னர் வரும் தொழில்நுட்பம், எமது நாட்டை தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு இலட்சம் வலி நிவாரண மாத்திரைகள் சிக்கின!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகளை இந்திய கரையோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்திய கரையோர கண்காணிப்பு பொலிஸார் தென் கடலில் உள்ள முசல்…

மட்டக்களப்பிலும் குடியிருப்பாளர்கள் விபரங்கள் திருட்டும் நடவடிக்கையில் பொலிஸார்!

மட்டக்களப்பிலும் பொலிஸார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்கி தகவல் சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில்…

யாழில் ஊடகவியலாளர் ஒருவருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்.பல்கலை மாணவன் கைது!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று…

இலங்கையில் மீண்டும் மின் தடை?!

இலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை…

தமிழ் எம்பிக்களை அவசரமாக சந்திக்கிறார் ஜனாதிபதி!

வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அன்று பிற்பகல் 3 மணிக்கு…

நெதர்லாந்து நிதியில் யாழ்ப்பாணத்துக்கு நதி!

வடக்குக்கு நீர் வழங்குவதில் கவனம் செலுத்தி யாழ்ப்பாணத்துக்கு நதி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி…

யாழில் வீதியில் பயணித்த பெண்ணை அச்சுறுத்திக் கொள்ளை!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணைத் தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த…