editor 2

5848 Articles

இலங்கையில் பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்து பிரிட்டன் கரிசனை!

இலங்கையில் பேச்சுசுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்து பிரிட்டன் கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கை;கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூபட்ரிக் பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்தவேளை இது…

சீனக்கப்பல் வருவதற்கு அனுமதிக்கவில்லை என்கிறார் அலி சப்ரி!

சீன கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

கொட்டும் மழையிலும் தியாகதீபத்துக்கு நினைவேந்தல் (படங்கள்)

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையின் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. நல்லூர் பின் வீதியில் தியாகதீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் வணக்க நிகழ்வுகள்…

யாழ்.இந்துவின் இரத்ததான விவகாரம்; வெளியாகியது மூன்றாவது கடிதம்!

யாழ்.இந்துக்கல்லூரியில் இரத்ததானம் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரியின் கடிதம் வெளியாகியிருந்த நிலையில் அதன் தொடராக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து பழைய மாணவர் சங்கத்துக்கும் கல்லூரி…

கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது…

பெண் ஒருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் கைது!

பெண்ணொருவரை கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து வைத்து கப்பம் பெற முயன்ற மேலும் பெண்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். கொச்சிக்கடை, தலுகொடுவ…

புதிய 02 பயங்கரமான சட்டங்கள் தொடர்பில் பீரிஸ் எச்சரிக்கை!

அரசாங்கம் அண்மையில் கொண்டுவந்த இணையத்தள பாதுகாப்பு சட்ட மூலம் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் அது மிகவும் பயங்கரமான சட்டமூலம் எனவும் நாடாளுமன்ற…

இலங்கையிலிருந்து ஏதிலிகள் இருவர் தமிழகம் சென்றனர்!

இலங்கையில் இருந்து மேலும் இருவர் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். அரிச்சல்முனை கடற்பகுதியில் வைத்து அவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் மன்னார்…

மொனராகலையில் நில அதிர்வு!

மொனராகலை – புத்தல பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு…

ஆயுதங்கள், தங்கநகைகள் தேடி முள்ளிவாய்க்காலில் அகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்…

முடிவுக்கு வந்தது பாஜக – அதிமுக கூட்டணி?

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக - அதிமுக இடையேயான…

காரைதீவு காரைநகராகி 100 ஆண்டுகள்!

யாழ்ப்பாணம் காரைதீவு, காரைநகர் என பெயர் மாற்றப்பட்டு நூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, காரைநகர் அபிவிருத்தி சபையினரின் ஏற்பாட்டில் நூற்றாண்டு விழா நிகழ்வு நேற்றையதினம்…

திருச்சி சிறப்புமுகாமிலிருந்து மகனை அழைத்துவருமாறு சாந்தனின் தாயார் கோரிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின்…

வாழைச்சேனையில் அரச பேருந்து மீது தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை வழியாக வாழைச்சேனை - அக்கரைப்பற்று செல்லும் பேருந்து மீது தாக்குதல் நடாத்தியதில் நடத்துனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.…

சீனக்கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் அமெரிக்கா கவலை!

சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இன் இலங்கைக்காக வருகை தொடர்பில் அமெரிக்காவின் அரசியல் விவாகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட், கவலை…