editor 2

5848 Articles

க.பொ.த உயர்தரப் பரீட்சை; இறுதித் தீர்மானம் இல்லை!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித்…

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை கட்டுமானம் தொடர்கிறது!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமாக இரவிரவாக விகாரை கட்டுமானப் பணி தொடர்கிறது என்றுஅந்தப் பகுதி…

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் விளக்கமளிக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா செல்லவேண்டும் – டக்ளஸ்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு சென்று தமிழக முதலமைச்சர்…

குருந்தூர் மலையில் சிவ ஆலயம் அமைக்க 3 ஏக்கர் ஒதுக்கப்படுமாம்!

குருந்தூர்மலையில் ரஜமகா விகாரைக்கு என்று சுவீகரிக்கப்பட்ட 229 ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கர் காணியை சிவ ஆலயம் அமைக்கவும் - அதன் தேவைகளுக்காகவும் ஒதுக்கவுள்ளதாக…

ஒருவரைக் கொன்ற எண்மருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

ஒருவரை கொன்ற குற்றத்துக்காக 8 பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2003…

தாதியின் தேசிய அடையாள அட்டையை திருடிய குற்றச்சாட்டில் மற்றொரு தாதி பாணந்துறையில் கைது!

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதி ஒருவரின் பணப்பையை களவாடி அவரது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த…

பிக்பாஸ் 7; போட்டியாளர்கள் விபரம் வெளியாகியது?

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் விபரம் தற்போது…

ஆலமரம் வீழ்ந்தும் இடையறாது விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வு!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாகவும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு…

சர்வதேச நாணயநிதியத்தின் மிகுதிப் பணத்தினைப் பெறுவதில் சிக்கல்!

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில்…

இலங்கை கடற்படையினரால் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.…

ஒன்லைன் மூலம் கடன் பெறுவோருக்கு எச்சரிக்கை!

ஒன்லைன் மூலம் குறுகிய காலத்தில் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான தனியார் நிறுவனங்கள் அதிக…

தாழமுக்கம்; வடக்கு,கிழக்கில் ஒரு வாரத்துக்கு மழை!

எதிர்வரும் 29ஆம் திகதி வங்காள விரிகுடாவில் அந்தமானின் வடக்கே தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வானிலை அவதானி நாகமுத்து பிரதீபராஜா…

மலேசியாவில் மூவர் கொலை தொடர்பில் தேடப்பட்டவர்கள் சரணடைந்தனர்!

மலேசியா, செந்தூலில் உள்ள வீடொன்றில் அண்மையில், சடலமாக மீட்கப்பட்ட 3 இலங்கையர்களின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கையர்கள் சரணடைந்துள்ளதாக அந்தநாட்டு பொலிஸார்…

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இராணுவ அதிகாரி; 14 ஆண்டுகளின் பின்னர் தண்டனை!

தனது உறவினரின் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற…

நாட்டில் அதிகரிக்கவுள்ள மழை!

எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி…