editor 2

5763 Articles

நிராகரிக்கப்பட்ட 35 மனுக்களை ஏற்றுக்கொள்ள உத்தரவு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிறப்புச்…

வெற்றிடமாகவுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விரைவில் அதிபர் நியமனம்!

வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான அதிபர் நியமனங்கள் உரிய முறைமையை பின்பற்றி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…

பிள்ளையான் கைது; காரணம் வெளியாகியது!

கொழும்பில் நடைபெற்ற வருடாந்த மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத கடந்த 2006 ஆம் ஆண்டு…

அமெரிக்க – சீன வர்த்தகப் போரால் இலங்கைக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – ரணில் எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.…

தரம் 06 விண்ணப்பம் கோரல்; கால எல்லை நீடிப்பு!

தரம் 06 விண்ணப்பம் கோரல்; கால எல்லை நீடிப்பு!

வெள்ளிக்கிழமை விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.…

கெஹலியவிடம் மீண்டும் விசாரணை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த…

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு பரிந்துரை!

2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க,…

இந்தியாவுடனான ஒப்பந்தங்களால் பாதிப்பில்லை – அரசாங்கம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் நாட்டுக்கும் மக்களும் பாரிய நன்மை கிடைத்திருக்கிறது. மாறாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்,…

அரச சேவையில் முப்பதாயிரம் பேரை இணைக்க நடவடிக்கை!

அரச சேவையில் அத்தியவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகன் மற்றும் இளைஞர் யுவதிகள் 30 000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியல்…

பிள்ளையான் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது.

முறையற்ற சொத்துக்களை அரசுடைமையாக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு – ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

முறையற்ற சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த சட்டமூலத்தில் காணப்படும் ஒருசில தொழில்நுட்ப சிக்கல்களுக்கு கொள்கை அடிப்படையில்…

பெறுமதி சேர் திருத்தச் சட்டத்தில் திருத்தமில்லை!

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் இன்று (08) சபையில் அறிவித்தார்.  அதன்படி…

தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதி விமர்சனம்!

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். …

அஞ்சல் வாக்குச்சீட்டுப் பொதிகள் விநியோகம்!

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இந்த நடவடிக்கைகள் இன்றையதினம் நிறைவு செய்யப்படும் என்று…