editor 2

5788 Articles

ஏப்ரல் 21 தாக்குதல்; சர்வதேச விசாரணைக்கான முனைப்பில் அமெரிக்கா!

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய…

காதல் விவகாரம்; யாழில் வீடு புகுந்து தாக்குதல்! ஐவர் காயம்!

யாழ்ப்பாணத்தில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , வீட்டில் இருந்த யுவதி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்த…

பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் யாழில் ஒருவர் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக…

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு உள்ளது – சந்திரிகா!

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். தற்போது 13 ஐ நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார். அது மிகப்பெரிய விடயமல்லவா?…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணி இடைநிறுத்தம்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தப் பணிகள் மீண்டும் ஒரோபார் மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.…

இந்தியா செல்ல உண்டியல் குலுக்கி பணம் சேகரிப்போம் – யாழ்.கடற்றொழிலாளர்கள்!

இந்தியத் தலைவர்களை சந்திக்க கப்பலில் செல்வது தடுக்கப்பட்டால் விமானத்தில் செல்ல உண்டியல் குலுக்கி பணம் சேகரிப்போம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க…

கொக்குத்தொடுவாய்; 17 எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தில் கடந்த 9 நாட்களாக தொடர்ந்த அகழ்வில் 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டன. கடந்த 6ஆம் திகதி ஆரம்பமான…

சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழு – ரணில் நியமிப்பு!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 'செனல் 4' தொலைக்காட்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு தொடர்பான விபரங்கள்…

வைத்தியர்களின் வயது எல்லையை நீடிக்கத் தீர்மானம்!

அரச சேவை விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் 65 வயது வரை சேவையை நீடிக்க அனுமதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார சேவையில்…

யாழ்.பல்கலையில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய தலைவர்…

கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சியில் மலையாளபுரம், புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், நேற்று (14) காணாமல் போயிருந்த நிலையில் இன்று அவர்…

நல்லூர் முருகன் மாடு இடித்ததில் முதியவர் மரணம்!

நல்லூரான் மாடு இடித்ததில் ஆலய பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இருபாலை பகுதியை சேர்ந்த நித்தியசிங்கம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி…

ஆசாத் மௌலானாவின் தந்தை விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர் என்கிறது ஐலண்ட்!

1990 ம் ஆண்டு சென்னையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக்குதலில் கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களில் சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தையும் ஒருவர்…

களுவாஞ்சிக்குடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பெரியபோரதீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிழந்தவரின் உறவினர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலத்தில்…

03 மாதக் காலப்பகுதிக்குள் 6,000 பேர் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்!

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம்…