பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

புதிய கிராம அலுவலர்கள் விபரம் வெளியாகியது! (பட்டியல் இணைப்பு)

புதிய கிராம அலுவலர்கள் விபரம் வெளியாகியது! (பட்டியல் இணைப்பு)

இன்று முதல் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு?!

இன்று முதல் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு?!

ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தில் திருத்தம்!

ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தில் திருத்தம்!

90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மின் இணைப்புக்கள் முற்றாக துண்டிக்கப்படும்!

90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மின் இணைப்புக்கள் முற்றாக துண்டிக்கப்படும்!

நீதிபதிக்கு நேர்ந்த நிலைமைக்கு வன்மையான கண்டனம் – இரா.சம்பந்தன்!

நீதிபதி சரவணராஜாவுக்கு நேர்ந்த நிலைமைக்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான…

ஒருமுறை, குறுகிய காலப் பாவனை பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை!

ஒரு முறை மற்றும் குறுகியகால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி…

நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்…

இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டம்!

இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருக்கும் இராணுவத்தின் எண்ணிக்கையை…

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா, மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர்…

இலுப்பைக்குளத்தில் நாளை ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான…

பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடிய விமான நிலைய அதிகாரி கைது!

வெளிநாடு செல்வதற்காக வருகைதரும் பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்கேன் இயந்திரம் மூலம்…

இலங்கை, பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் – அமெரிக்கா!

இலங்கை அரசாங்கம் தனது உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை…