நடப்பு ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில் நாட்டில் 50 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 30 பேர் உயிரிழந்தனர அதிகளவிலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட தகராறு காரணமாகவே இடம்பெற்றன என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.