மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது அனுர அரசாங்கம்!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது அனுர அரசாங்கம்!

Editor 1

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவேமுதல்தடவை.

Share This Article