இந்திய மீனவர்கள் 17 பேர் கைது!

இந்திய மீனவர்கள் 17 பேர் கைது!

editor 2

எல்லை தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 17 பேரை நேற்று (28) இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த இந்த 17 மீனவர்களிடமும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து கடற்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

Share This Article