நாடாளுமன்றம் கலைகிறது! வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்!

நாடாளுமன்றம் கலைகிறது! வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்!

Editor 1

இன்று இரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு விரைவில் ஊடகங்களுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் இன்று நள்ளிரவு தொடக்கம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Share This Article