நீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் வீழ்ந்த குழந்தை முள்ளிவாய்க்காலில் மரணம்!

நீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் வீழ்ந்த குழந்தை முள்ளிவாய்க்காலில் மரணம்!

Editor 1

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் நீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் வீழ்ந்து குழந்தையொன்று உயிரிழந்தது.

குறித்த குழந்தை தமது தாயுடன், நீராடுவதற்காக அவர்களின் வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்றிருந்தபோது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் குறித்த குழந்தை மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 11 மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

Share This Article