06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

editor 2

நாட்டில் தற்போது நிலவும் கடும் மழை காரணமாக 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கேகாலை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article