மட். மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக வணக்கத்துக்குரிய பி.அன்டன் ரஞ்சித் ஆண்டகை!

மட். மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக வணக்கத்துக்குரிய பி.அன்டன் ரஞ்சித் ஆண்டகை!

editor 2

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி ஜோசப் பொன்னய்யா ஆண்டகையின் பதவி விலகலை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். 

இதனை அடுத்து மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக கொழும்பு உதவி ஆயர் வணக்கத்துக்குரிய பி.அன்டன் ரஞ்சித் ஆண்டகையை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார். 

வத்திக்கான் திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article