ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்!

ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்!

Editor 1

எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வெற்றியீட்டுவார் என்றும் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

Share This Article