வடக்கின் புதிய ஆசிரியர்கள் நாளை பொறுப்பேற்கலாம்!

வடக்கின் புதிய ஆசிரியர்கள் நாளை பொறுப்பேற்கலாம்!

Editor 1

வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை செவ்வாய்க்கிழமை – 4 ஆம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.

புதிய ஆசிரி ஆசிரியர்கள் இன்றைய தினம் கடமை களை பொறுப்பேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, நாளை செவ்வாய்க்கிழமை பாடசாலை தினத்தில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பணிக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு சென்று கடமைகளைப் பொறுப்பேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share This Article