வெல்லாவெளியில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு! ஒருவர் கைது!

வெல்லாவெளியில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு! ஒருவர் கைது!

Editor 1

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து ஆணொருவரின் காயங்களுடன் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர்ப் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தைப் பார்வையிட்டதுடன்,பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

Share This Article