சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மீண்டும் தாமதம்!

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மீண்டும் தாமதம்!

editor 2

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்
டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க அது தொடர்பில் தெரி
விக்கையில் – சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தாலேயே அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சுமார் ஐந்து இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்க முடியாத நிலை
காணப்படுகிறது. இந்த தாமதம் காரணமாக சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க மேலும்
இரண்டு மாத காலங்கள் எடுக்கும்-என்றார்.

Share This Article