உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!
இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
ஒருவரை கொன்ற குற்றத்துக்காக 8 பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2003 மார்ச் 24…
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதி ஒருவரின் பணப்பையை களவாடி அவரது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த மற்றுமொரு தாதி…
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாகவும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி…
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் கொள்கைகள் மற்றும்…
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் -…
ஒன்லைன் மூலம் குறுகிய காலத்தில் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான தனியார் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு பணம்…
எதிர்வரும் 29ஆம் திகதி வங்காள விரிகுடாவில் அந்தமானின் வடக்கே தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வானிலை அவதானி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது…
மலேசியா, செந்தூலில் உள்ள வீடொன்றில் அண்மையில், சடலமாக மீட்கப்பட்ட 3 இலங்கையர்களின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கையர்கள் சரணடைந்துள்ளதாக அந்தநாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள்…
Sign in to your account