பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

பலோப்பியன் குழாய் வெடித்து யாழில் இளம் ஆசிரியை மரணம்!

பலோப்பியன் குழாய் வெடித்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புலோலி தெற்கு காந்தியூரைச் சேர்ந்த அனுஷன் துளசி (வயது-30)…

வைத்தியர்கள், தொழில் வல்லுநர்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை!

வைத்தியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வதனால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

வெளிநாட்டிலிருந்து பணம்; கல்வியங்காட்டில் வன்முறைத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.…

லைக்காவிற்கு கையளிக்கப்படுகிறது அரச தொலைக்காட்சி!

இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சி அலைவரிசையான ”சனல் - ஐ” யினை லைக்கா நிறுவனத்திற்கு குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடும்…

குவைத்தில் பரிதவித்த இலங்கைப் பெண்கள் 53 பேர் தாயகம் திரும்பினர்!

குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 53 வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் ஒரு ஆண் வீட்டுப்பணியாளர் உள்ளடங்கலாக 54 பேர் இன்று புதன்கிழமை (16) காலை நாட்டை வந்தடைந்தனர்.…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் கடற்படை தளம்?

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவகமான எய்ட் டேட்டா நிறுவகத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்…

வைத்தியர்கள் வெளியேற்றம் தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாத்துறை பாரிய நெருக்கடியை எதிர்நொக்கும் என்பதுடன் விசேட வைத்திய நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர வேண்டிய நிலை…

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை - தங்காலை பிரதேசத்தில் இன்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபர்…