உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் 800 பேருக்கு எதிராகவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன் தினம் முச்சக்கரவண்டிகள் சாரதிகள்…
வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (28) காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை இடம் பெற்றதைத் தொடர்ந்து, வல்லிபுர பெருமான்…
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு…
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில்…
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும்…
திருகோணமலை இலுப்பைக்குளத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமாக இரவிரவாக விகாரை கட்டுமானப் பணி தொடர்கிறது என்றுஅந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.…
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு சென்று தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்களை…
குருந்தூர்மலையில் ரஜமகா விகாரைக்கு என்று சுவீகரிக்கப்பட்ட 229 ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கர் காணியை சிவ ஆலயம் அமைக்கவும் - அதன் தேவைகளுக்காகவும் ஒதுக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சு…
Sign in to your account