பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 28 % பேர் கை பேசிகள் பாவிக்கின்றனர்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 28 % பேர் கை பேசிகள் பாவிக்கின்றனர்!

கஜேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக இராணுவத்தினர், பொலிஸார் பெருமளவில் குவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடிருக்கும் பகுதிக்கு…

முல்லைத்தீவு நீதிமன்று முடக்கம்! சட்டத்தரணிகள் போராட்டம்! (படங்கள்)

சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்று சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத்…

வவுனியாவில் போலி தனியார் வைத்திய நிலையங்கள் இரண்டு சிக்கின!

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும், பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான வகையில் தனியார் வைத்தியசாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை…

ஓய்வுபெற்ற பட்டதாரிகள் மீண்டும் ஆசிரியர் பணிக்கு!

மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்றுள்ள பட்டதாரிகளை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்க…

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை பயணம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகின்றார். அடுத்த மாதம் 2 அல்லது 3ஆம் திகதி அவர் இலங்கை வருவார் என்று கூறப்படுகின்றது. இந்தப் பயணத்தின்போது…

வடக்கு – கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!

வவுனியா, முல்லைத்தீவு, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சில இடங்களில் அதீத வெப்பநிலை உணரப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க…

இலங்கையர்கள் மூவர் இந்தியாவில் கைது!

கொலை, கொள்ளை குற்றங்களுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்களை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான மூவருக்கும் பெங்களூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் இடம் ஒன்றை வாடகைக்கு பெற்றுக்…

மன்னார் இரட்டைக் கொலைக்கு காரணம் வெளியாகியது!

இரண்டு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய முறுகல் காரணமாகவே மன்னார் - முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. உந்துருளியில் பயணித்த…