பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

போதைப்பொருள் விற்று விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியாம்; 14 ஆவது நபர் இந்தியாவில் கைது!

போதைப்பொருள் விற்கு அதில் வரும் பணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் மேலும் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு முகமை…

இலங்கைக்கான தூதுவரை மாற்றுகிறது இந்தியா? – சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பால் நடவடிக்கை!

இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் இந்தியாவின் மூலோபாய கவலைகளுக்கு இடமளித்துள்ளது. இதையடுத்து, இந்திய தூதுவர் கோபால் பாக்லே மாற்றப்படுகிறார். அவரின் இடத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர்…

19 கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக்க நடவடிக்கை!

நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக உருவாக்கும் போதனா ஆசிரியர் சேவையின் யோசனையை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என கல்வி அமைச்சர் சுசில்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்களுக்கு விடுமுறை!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு…

தைரியமிருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து கதையுங்கள் – வீரசேகரவுக்கு சவால்!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர நாடாளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் வந்து கதைக்குமாறு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்…

வடக்கு நீதிமன்றங்கள் முடங்கின! சட்டத்தரணிகள் போராட்டம்!

சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023…

கனடா, லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஆறு பேர் விளக்கமறியலில்!

வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக வந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா…

யானை தாக்கியதில் மட்டக்களப்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் மரணம்!

மட்டக்களப்பில், வேத்துச்சேனை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இரவு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததோடு, யானைகளை கட்டுப்படுத்துவற்கு களத்தில் இறங்கி முயற்சித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள…