பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

வைத்தியர்களின் வயது எல்லையை நீடிக்கத் தீர்மானம்!

அரச சேவை விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் 65 வயது வரை சேவையை நீடிக்க அனுமதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை…

யாழ்.பல்கலையில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய தலைவர் தலைமையில் இடம்பெற்றது.…

கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சியில் மலையாளபுரம், புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், நேற்று (14) காணாமல் போயிருந்த நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

நல்லூர் முருகன் மாடு இடித்ததில் முதியவர் மரணம்!

நல்லூரான் மாடு இடித்ததில் ஆலய பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இருபாலை பகுதியை சேர்ந்த நித்தியசிங்கம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய நந்தவனத்தில்…

ஆசாத் மௌலானாவின் தந்தை விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர் என்கிறது ஐலண்ட்!

1990 ம் ஆண்டு சென்னையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக்குதலில் கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களில் சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தையும் ஒருவர் என நன்கு…

களுவாஞ்சிக்குடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பெரியபோரதீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிழந்தவரின் உறவினர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக…

03 மாதக் காலப்பகுதிக்குள் 6,000 பேர் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்!

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் என…

சாந்தன், முருகன் உட்பட்டோரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், உரிய…