உகந்தை முருகன் ஆலய கடற்கரை குன்றில் புத்தர் சிலை!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
2019 ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்று சனல் 4 இற்கான தகவல்கலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரித்தானிய…
2023ஆம் ஆண்டு ஆரம்ப 8மாதங்களுக்குள் 200387இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 113635 ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 86752 பேர் பெண் தொழிலாளர்களாகும் என வெளிநாட்டு…
இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட்…
இறுதிப் போரில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி வர்த்தக பாடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். உயர்தர பரீட்சை…
நேற்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் முடிவின்படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் விஞ் ஞான பாடப் பிரிவுகளில் 31 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.…
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம். எமது கொள்கைகளை…
இன்று வெளியான 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, தேசிய…
கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாரிய பாதாள உலகக் குற்றவாளிகள் 148 பேரைக் கைது செய்ய இன்டர்போல் அபாய அறிவித்தலை…
Sign in to your account