Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…
வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!
பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!
பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கைவிடுவதாக பல்வேறு தரப்புகளுக்கு தொடர்ச்சியாக உறுதியளித்துள்ளபோதிலும் இலங்கை அரசு மீண்டும் மீண்டும் அதனைப் பயன்படுத்துகின்றமை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை தனது கவலைகளை…
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சை வரவேற்கின்றேன். கடந்த காலங்கள் போன்று இந்தப் பேச்சும் குழம்பிப் போகாமல் அதைத் தொடர…
கொழும்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-…
"கனேடியப் பிரதமர் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விசாரணைகள் எதுவுமின்றி இப்படியான சொல்லை கனேடியப் பிரதமர் பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது." -…
திருமண பந்தத்தில் இணைவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் வெலிக, மதுராகொட பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. அசிட் வீச்சுத் தாக்குதலில் எரிகாயங்களுக்குள்ளான…
இந்த ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில் (5 மாதங்கள் 26 நாட்கள்) 32 பேர் துப்பாக்கிப் பிரயோகத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளனர். இதே காலப்பகுதியில் துப்பாக்கிச்சூடு காரணமாக 15 பேர்…
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மூத்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85 ஆவது வயதில் இன்று காலமானார் .
Sign in to your account