யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "வேரிலிருந்து விழுது வரை"!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…
தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளுக்கான அறிவிப்பு!
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!
கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியால் 18 ஆயிரத்து 900 கோடி ரூபா பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அதேபோல் 18 ஆயிரம்…
நாடு பூராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் 100 தொகுதிக் கூட்டங்களை நடத்துமாறு அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிடம் அறிவுரை…
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தனக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்கத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில்…
"கோட்டாபய ராஜபக்சவால் வால் நாடு வங்குரோத்து அடைந்திருந்த நிலையில் நாட்டைப் பாரமேற்று நிலைமையைச் சரி செய்து வருகின்றார் ரணில் விக்கிரமசிங்க." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்…
முன்னாள் போராளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.தங்கவேலு நிமலன் என்பவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட , நான்கு பெண்கள்…
இலங்கையில் பல வருடங்களாகக் கிடப்பில் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது என ஜனாதிபதியின் நெருங்கிய…
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய…
Sign in to your account