இலங்கை

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

புதிய தூதுவர்கள் விரைவில் நியமனம்! – ஐ.தே.கவினருக்கும் பதவி

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் 22 பேர் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று அரச தகவல்கள் கூறுகின்றன. அவர்களுள் 8 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என்று அந்தத்…

‘மொட்டு’வின் முக்கியஸ்தர்களை வைத்து மீண்டும் ஜனாதிபதியாக ரணில் வியூகம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான நகர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரை வைத்தே இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றார் ரணில் விக்கிரமசிங்க. குறிப்பாக…

குருந்தூர்மலை விவகாரம்: பதில் அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவு!

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு - குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் ஆகியோரின் பதில் அறிக்கைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது.…

குருந்தூர்மலையில் வீரசேகர எம்.பியை எச்சரித்த நீதிவான்!

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு - குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா இன்று (04) கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.…

ரணிலின் அழைப்பை நிராகரித்தது சஜித் அணி!

அரசுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நிராகரித்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால்,…

புத்தூர் தாக்குதல்: தொடரும் கைது வேட்டை! – இதுவரை 58 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 58…

விரைவில் பேச்சு என்கிறார் ரணில்! – தீர்க்கமான முடிவு எடுப்போம் என்கிறார் சம்பந்தன்

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சின் அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசியல் தீர்வு…

முல்லைத்தீவில் முகாமிட்டுள்ள பௌத்த கடும்போக்குவாதிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பௌத்த – சிங்கள கடும்போக்குவாதிகள் படையெடுத்துள்ளனர். அவர்கள் அந்த மாவட்டத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைச் சந்தித்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை விகாரைக்கும் சென்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்குப்…