இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

சஜித் – அநுர இணைய வேண்டும்! – டிலான் வலியுறுத்து

"சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர்" என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…

கோட்டாவைக் கொலைசெய்து ஆட்சியைப் பிடிக்க முயன்றனர்! – பின்னணியில் அமெரிக்கா என்கிறார் வசந்த பண்டார

"இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய…

பூவரசங்குளம் பகுதியில் உழவியந்திரம் கவிழ்ந்து விபத்து! சிறுவர் ஒருவர் பலி! ஒருவர் காயம்!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை மடுக்குளம்…

யாழ்.மத்திய பேருந்து நிலையம் 24 மணி நேர சேவை!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் 24 மணி நேர சேவை ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்…

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக யாழ்ப்பாணத்து வம்சாவளித் தமிழர் தெரிவு!

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் (வயது 66) வெற்றிபெற்றுள்ளார். இலங்கை வம்சாவளி தமிழரான இவரின், பாட்டானார் யாழ்ப்பாணம் - ஊரெழுவை சேர்ந்தவராவார். 2011ஆம் ஆண்டுக்கு பின்னர்…

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான பயணம் ஒத்திவைக்கப்பட்டது!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர்…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் சர்வதேசத்திற்கு விளக்கமளிப்பு!

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அபுஹிந்?!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை தாமதமாக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும் சாடியுள்ளார். பயங்கரவாத குழுவினர் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை…