இலங்கை

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இலங்கை அரசாங்கம் தொடர்பில் ஐ.நா பேரவை ஆணையாளர் கவலை!

இலங்கை தொடர்பாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய பொறுப்புக்கூறல் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரித்தமை கவலைக்குரியது - இந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று ஐ. நா.…

நெல்லியடியில் ஆறரைப் பவுண் நகைகள் திருடிய இளம் பெண் கைது!

8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆறரைப் பவுண் நகைகளைத் திருடிய சந்தேகத்தில் 24 வயதான இளம் குடும்பப் பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி…

175 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி!

உலகக் கிண்ணத்தின் தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற…

‘சமஷ்டி’ வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்! – மனோ கருத்து

"இந்தப் பாழாய்ப்போன பதின்மூன்றை அகற்றி விட்டு, சமஷ்டியைக் கொண்டு வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், சமஷ்டி வரும் வரை நாடு காப்பாற்றப்பட வேண்டும்." - இவ்வாறு தமிழ்…

முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா காலமானார்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 78) காலமானார். இவர் இலங்கையின் முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…

கம்மன்பில வருகையால் தமிழர்கள் அஞ்சி அடங்கமாட்டார்கள்!  – தமிழ்க் கட்சிகள் ஆவேசம் 

"முல்லைத்தீவில் அமைந்துள்ள குருந்தூர்மலைக்குச் சிங்கள கடும்போக்குவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருவதால் தமிழ் மக்கள் அஞ்சி ஒடுங்கமாட்டார்கள். அவர் இங்கு வருவது சிங்கள இனவாதத்தைக் கிளப்புவதற்கே.…

பிரிட்டனுக்கான தூதுவராக போகொல்லாகம நியமனம்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரிட்டனுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர், வெளிவிவகார…

வீட்டில் தனியாக வசித்த பெண் சடலமாக மீட்பு!

வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. களனி, கோனவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம்…