அமைதி காலம் தொடங்கியது; பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று அறிவுறுத்தல்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…
முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைக்கமைய பொங்கல் விழாவுக்கு இன்று சென்ற தமிழர்களைக் குருந்தூர்மலை பௌத்த பிக்கு தலைமையிலான 100 இற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.…
கேகாலை, கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சாவடைந்தார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. துனமால பகுதியில்…
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணப் பையில் 10 கிலோ கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற கடற்படைச் சிப்பாய் ஒருவர் வவுனியா நகரில் வைத்து இன்று (14) அதிகாலை…
முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரும் பௌத்த பிக்குகளும் இடையூறு விளைவித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பொங்கல்…
மலையகத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி அமைய இந்தியா உதவிட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.…
பாணந்துறை நகர சபைக்குச் சொந்தமான மதில் ஒன்று உடைந்து வீழ்ந்த சம்பவத்தில் நகர சபையின் பணியாளர் ஒருவர் அதன் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று…
"சுகாதாரத்துறை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும்" - என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய…
வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வீதியால் நடந்து சென்ற குறித்த நபரை பின்னால் வேகமாக வந்த ஹயஸ் வான் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே…
Sign in to your account