இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

தந்தையை அடித்துக் கொன்ற மகன்! – களுத்துறையில் கொடூரம்

மதுபோதையில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்னை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தையும், மகனும்…

தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறை!

தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி…

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து மலையக இளைஞர் தற்கொலை!

நானுஓயா ரயில் நிலையத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொட்டகலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்துக்கு ரயில்…

குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை! – கொழும்பில் பயங்கரம்

கொழும்பு, பொரளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் இன்று காலை ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரைப் பிறிதொரு மோட்டார்…

பதுளையில் மின்னல் தாக்கி ஒருவர் பரிதாப மரணம்!

பதுளை - ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறான பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.…

தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும்! – ரணில் அதீத நம்பிக்கை

"தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது…

கனடாப் பிரதமருக்கு எதிராக இலங்கை அரசு போர்க்கொடி!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசு மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில்…

மன்னாரில் மாணவி ஒருவரைக்காணவில்லை!

மன்னாரில் நேற்று முன்தினம் மாணவி ஒரு வரை காணவில்லை என்று மன்னார் - சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.