இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

மோடி எதையும் சொல்லட்டும்! முடிவெடுப்பது நாடாளுமன்றமே!! – பந்துல திட்டவட்டம்

"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளார். அவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதா, இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமும் நாடாளுமன்றமும்தான் முடிவெடுக்கும்."…

நெடுங்கேணியில் கொலைச் சந்தேகநபர் கைது!

வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரைசுட்டுக் கொன்ற சந்தேகநபர் நேற்று காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணிபொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாலை அழகையா…

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் ரணில்!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது தொடர்பில் மதிப்பிட்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள…

இலங்கையும்  இந்தியாவும் நில ரீதியாக இணைப்பு! – சாத்திய ஆய்வு விரைவில் ஆரம்பம்

"இலங்கை மற்றும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையை ஊக்குவிப்பதற்காக திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான தரை மார்க்கமான பிரவேசத்தை விரிவாக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்…

தென்மராட்சியில் ரயில் மோதி வயோதிபர் சாவு!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலை - புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் சாவடைந்துள்ளார். மீசாலை கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே…

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை உயிரிழந்துள்ளார். யாழ்., சாவகச்சேரி - கல்வயலைச் சேர்ந்த கந்தையா சுப்பிரமணியம் (வயது –77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில்…

மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாப மரணம்!  – மூவர் படுகாயம்

மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அம்பலாங்கொடை - அக்குரஸ்ஸ பகுதியில் இன்று (22) இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றால்…

இலங்கையில் மூன்று வருடங்களில் வீதி விபத்துக்களில் 7,172 பேர் பலி!

இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில்…