இலங்கை

தமிழின அழிப்பு நினைவு நாளில் பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்!

2009 ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களிலும் பரவலாக நடைபெற்றுள்ளன. பிரித்தானியாவில் லண்டன் மாநகரில் நடைபெற்ற நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் திரண்டு நீதிக்காக குரல்…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

திருட்டுச் சம்பவம்; மருதங்கேணியில் ஒருவர் கைது!

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மருதங்கேணி பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த நபரொருவரே கைது…

இனப்பிரச்சினை விவகாரம்; அரசாங்கம் தொடர்பில் பிரேமசந்திரன் சந்தேகம்!

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளதா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். …

உலகவங்கியின் அனுசரணையில் பாடசாலைக் கல்வியை நவீனப்படுத்த நடவடிக்கை!

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில்…

ஊடகங்களை ஊடக அமைச்சர் அச்சுறுத்துவதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு!

ஊடகங்களை ஊடக அமைச்சர் அச்சுறுத்துவதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு!

500 மில்லியன் ரூபா முதலீட்டை கோருகிறது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

500 மில்லியன் ரூபா முதலீட்டை கோருகிறது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட முயற்சி!

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிட முயற்சி!

யானைக்கு அஞ்சி ஆற்றில் வீழ்ந்த தந்தையும் மகனும்! மட்டக்களப்பில் தந்தை மரணம்!

யானைக்கு அஞ்சி ஆற்றில் வீழ்ந்த தந்தையும் மகனும்! மட்டக்களப்பில் தந்தை மரணம்!

ரணில் – சஜித் தரப்பை இணைக்க கரு முயற்சி!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தாய்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை மீள இணைக்கும் செயற்பாட்டுக்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை இணைத்துக்கொள்ளவேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.…