Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் காவல் நிலையத்தில் இது…
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த…
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். குறித்த விசாரணையானது…
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை யானை தாக்குதலுக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தோப்பூர் -பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த முருகன் இராசசிங்கம்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ருக் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின்…
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மாங்குளம் நீதிபுரம் பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவரும் விறகு எடுப்பதற்காக சென்ற போதே குறித்த…
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில் தாம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்…
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது பெண்களின் உள்ளாடையுடன் மனித எச்சம் ஒன்றும் இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடையபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்…
Sign in to your account