2009 ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களிலும் பரவலாக நடைபெற்றுள்ளன. பிரித்தானியாவில் லண்டன் மாநகரில் நடைபெற்ற நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் திரண்டு நீதிக்காக குரல்…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள் உள்ளிட்ட செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐந்தாம்…
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் பாம்பு தீண்டியதால் 12 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயத்தில் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவனான கந்தசாமி டிலக்ஷன்…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த…
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற…
'இந்த ஆட்சியில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. இப்படியான ஆட்சியில் நல்லிணக்கம் எப்படிச்…
வவுனியா - புதுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பாடசாலை முடிவடைந்த நேரம் உயிரிழந்த 9 வயது சிறுவனை அவரின் உறவினர் தனது…
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். காலநிலை குறித்து அவர்…
பேருவளை பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். காலி – கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து ஒன்றும்,…
Sign in to your account