இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

அரச உத்தியோகத்தர்கள் பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்க வேண்டாம் – பொதுஜன பெரமுன!

அரச உத்தியோகத்தர்கள் பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்க வேண்டாம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது?

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகக் கூடும் என சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம்…

பலாங்கொட பகுதியில் மண்சரிவு! நால்வரைக் காணவில்லை!

பலாங்கொடை – கவரன்ஹேன பிரதேசத்தில்  ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சக மாணவனைத் தாக்கிய விவகாரம்; யாழில் மாணவர்கள் நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் தேசிய பாடசாலையொன்றின் மாணவனின் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட…

திருகோணமலையின் பல பகுதிகளில் நில அதிர்வு!

திருகோணமலையின் பல பகுதிகளில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தேசிய புவிச்சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வானது 3.4 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.…

யாழ்ப்பாணத்தில் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு இந்தியா சென்ற நபர் சிக்கினார்!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் சென்ற ஒருவர் தமிழக கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவர் ஏதிலியாக தமிழகத்துக்கு செல்ல…

புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சபையில்!

அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி.விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச்…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்கால தடையை நீக்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்கால தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும்…