கைதி ஒருவர் விடுதலையில் முறைகேடு; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஜனாதிபதி செயலகம் முறைப்பாடு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
தொடரும் கன மழையால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட்ட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கன மழை காரணமாக நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து…
யாழ்ப்பாணத்தில் காணமால் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில்…
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள கொத்தர் குளம் உடைப்பெடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்களால்…
முல்லைத்தீவில் பெய்துவரும் கன மழை காரணமாக தண்ணிமுறிப்புக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால் தாழ் நிலப் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மக்கள் அந்தப்…
முல்லைத்தீவில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக முத்தையன்கட்டுக் குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்துவருகிறது. இதனால் குளத்தின் வான் கதவுகள் இன்று காலை 10 மணிக்குத் திறக்கப்படவுள்ளதாக…
இலங்கையின் பல பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று…
அடுத்த ஆண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்துஸ்தான்…
வவுனியா மாவட்டம் கோமரசன்குளம் பகுதியில் உள்ள குழாய் கிணறு ஒன்றில் இருந்து தானாக நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றமை தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. வவுனியாவில் கடந்த சில நாள்களாக…
Sign in to your account