இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில்,…

முல்லைத்தீவில் தொடரும் கனமழை! பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிரம்பியுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள புளியங்குளம் என்ற…

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின்  பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

ஜனவரி முதல் டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை!

2024 ஜனவரி மாதம் முதல் இலங்கையில் டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த தேசிய…

வெற்றிடமாக பஷிலின் பதவி!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற…

சீன ஆய்வுக் கப்பலை அனுமதிக்க வேண்டாம் என்று இந்தியா கோரிக்கை!

இலங்கை கடற்பிராந்தியத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள வரும் சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீன ஆய்வுக் கப்பலான ஷியாங் யாங்…

திருடப்பட்ட சொத்துக்களை ராஜபக்ஷ குடும்பத்திடமிருந்து மீட்டாலே வரி அதிகரிப்புக்கு அவசியமிருக்காது – சந்திரிகா!

நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன், ராஜபக்ஷ குடும்பத்திடமிருந்து, திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

கந்தளாய் குளத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டன!

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக திருகோணமலை மாவட்டம்  கந்தளாய் குளத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.  கன மழை காரணமாக குளத்தின் நீர்மட்டம் நிரம்பிவிட்டதால் கந்தளாய்…