இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முத்தையன்கட்டு 4 வான் கதவுகள் திறப்பு! புதுக்குடியிருப்பு – ஒட்டு சுட்டான் வீதிப் போக்குவரத்து துண்டிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முத்தையன்கட்டுக் குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. அதனால்,…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை – மஹிந்த அறிவிப்பு!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும். இதன் மூலம் கட்சியின்…

முதலாம் தவணைக்கான பாடசாலைகள் பெப்ரவரி 19 தொடக்கம்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளினதும், 2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என…

கிளிநொச்சி மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

இரணைமடுக் குளத்தின் நீர் வரத்து சடுதியாக அதிகரித்து வருவதனால் அதிகளவான நீரினை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அதிகளவான நீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதால், குளத்தின்…

திருநெல்வேலியில் ஒரு கோப்பை சுடு தண்ணீர் 100 ரூபா!

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஒரு போத்தல் சுடு தண்ணீர் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தில்…

நோய்த் தொற்றுக்குள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய குளிர் காலநிலை காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமாட்டி ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விஷேட…

மன்னாரிலும் வெள்ளம்! 131 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன!

தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களை சேர்ந்த 438 நபர்கள்…

நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் 54 பேரை இடமாற்றம் செய்வதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சேவை அவசியம் கருதி, வருடாந்த சுழற்சி…