இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கிறதா?

பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ளமையினால் வெதுப்பக தொழிற்துறையில் உள்ளவர்கள் வெகுவாக பாதிப்படைவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரி அதிகரிக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின்…

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொலை!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 46 வயதுடைய கைதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக…

3 மாதங்களில் மின்சாரம் பாவிக்காத 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள்!

கடந்த மூன்று மாதங்களில் மின்சாரத்தை பயன்படுத்தாத 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற…

மன்னாரில் விபத்து! இளைஞர் மரணம்!

மன்னார் மாவட்டம் நானாட்டான் – முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார்…

பிற்பகலில் மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல்…

மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதிகள் 45 பேர் விடுதலை!

நத்தார் பண்டிகையை ஒட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பெண் கைதிகள் இருவர் உட்பட கைதிகள் 45 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்விடுதலை செய்யப்பட்டனர் என்று…

கொவிட் – 19 ‘JN-1’ உப திரிபினால் இலங்கைக்கு பாதிப்புகள் மிகக்குறைவு – சுகாதார அமைச்சு!

கொவிட் - 19 வைரஸின் 'JN-1' என்ற உப திரிபினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகக்குறைவு என சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில…

குடத்தனையில் முதியவர் மரணம்! கொலை எனச் சந்தேகம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - குடத்தனையை சேர்ந்த முதியவர் ஒருவரின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அவரின் உடல்கூற்று பாகங்கள் இரசாயன பகுப்பாய்வுக்காக…