இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முகக்கவசம் அணிதல் தொடர்பிலான அறிவுறுத்தல்!

தற்போது பரவி வரும் நோய்நிலைமைகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பொது மக்கள் முகக்கவசங்களை அணிதல் மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது…

விசேட சுற்றிவளைப்புக்களில் 18 ஆயிரம் பேர் கைது!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளாக் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 17 ஆயிரத்து 837 பேர்…

களுத்துறை சிறையில் மற்றொரு கைதி மரணம்!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை சுகயீனமுற்றிருந்த குறித்த நபர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மீண்டும் சிறைச்சாலைக்கு  அழைத்து வரப்பட்ட நிலையில்  சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக …

உயர்தரப் பரீட்சை தொடர்பிலான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பரீட்சை…

யாழ்ப்பாணத்தில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை!

யாழ்ப்பாணத்தில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் ஆறுவயதுச் சிறுமியை கடுமையாகத் தாக்கிய தந்தை!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் குறித்த தந்தை மதுபோதையில்…

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற 211 பேர் இலங்கையிலிருந்து பயணம்!

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற இலங்கையிலிருந்து 211 பேரைக்கொண்ட மற்றுமொரு குழுவினர் பயணமாகியுள்ளனர். IZ 640 என்ற விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

05 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!

இலங்கையில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கண்டி,…